பழந்தமிழகம்
" வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் போவ்வத்தின் குடக்கும் ''
என பழந்தமிழகம் விரிந்து இருந்தமை காட்டும் இன்று ஆப்கநித்தானம் ,
நேப்பாளம் , பூட்டான், பங்களாதேசம் , இலங்கை , மாலத்தீவு , மடகாசுகர் , என்று பலநாடு களாகக் கிடக்கும் இந்தய துணைக்கண்டம் முழுவதுமே
"பழந்தமிழகம் " ஆக இருந்ததை கழக (சங்க ) இலக்கியம் சுட்டிக்காட்டும் .
" பழ்ருளி யாட்ருடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"
என்று இளங்கோவடிகள்
பாடுவதாலும் தமிழன் பிறந்தகம்
குமரி நாடாதலாலும் குமரிக்கண்ட தமிழ் நிலமுழுவதும் தமிழனே ஆண்டமை அறியலாகும் செய்தியாகும் .
"பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக் கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி ."
புதன், 29 செப்டம்பர், 2010
செவ்வாய், 28 செப்டம்பர், 2010
மூத்த குடி
"பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி ."
!
வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி ."
!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)