புதன், 29 செப்டம்பர், 2010

பழந்தமிழகம்

                                   பழந்தமிழகம்
" வடாஅது பனிபடு  நெடுவரை  வடக்கும் 
தெனாஅது  உருகெழு  குமரியின்  தெற்கும் 
குணாஅது  கரைபொரு  தொடுகடல்  குணக்கும் 
குடாஅது  தொன்றுமுதிர்  போவ்வத்தின்  குடக்கும் ''

 என  பழந்தமிழகம்   விரிந்து  இருந்தமை  காட்டும் இன்று ஆப்கநித்தானம்  ,
நேப்பாளம் , பூட்டான், பங்களாதேசம் , இலங்கை , மாலத்தீவு , மடகாசுகர் , என்று   பலநாடு  களாகக் கிடக்கும்  இந்தய  துணைக்கண்டம்  முழுவதுமே 
"பழந்தமிழகம் "  ஆக  இருந்ததை  கழக (சங்க ) இலக்கியம்  சுட்டிக்காட்டும்              .
  " பழ்ருளி  யாட்ருடன் பன்மலை  யடுக்கத்துக்  
   குமரிக்  கோடுங் கொடுங்கடல்  கொள்ள 
   வடதிசைக்  கங்கையும்  இமயமும்  கொண்டு 
  தென்றிசை  யாண்ட தென்னவன்  வாழி"  
  என்று இளங்கோவடிகள்     
        பாடுவதாலும்   தமிழன்  பிறந்தகம்
குமரி நாடாதலாலும் குமரிக்கண்ட  தமிழ் நிலமுழுவதும்  தமிழனே  ஆண்டமை  அறியலாகும்  செய்தியாகும் .